- Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 24 December 2017

பொலன்னறுவை, செவனப்பிட்டிய, கொலகனா பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு 9 அடி உயரம் கொண்ட யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
Image result for ரயிலில் மோதுண்டு யானை பலி
கொழும்பிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages