ராஜகிரிய - வேலுப்பிள்ளை வத்தை என்ற இடத்தில் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வீடமைப்புத திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வைபவம் இன்று காலை ஒன்பது மணிக்கு இடம்பெறும். இந்த வீடமைப்புத் திட்டத்தில் 177 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அரச, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்கருதி வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன
No comments:
Post a Comment