பொது­ஜன பெர­மு­னவின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்டம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 4 January 2018

பொது­ஜன பெர­மு­னவின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்டம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முத­லா­வது தேர்தல் பிர­சா­ரக்­ கூட்டம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை மாலை கட­வத்­தையில் நடை­பெ­ற­வுள்­ளது. அக்­கூட்­டத்­திற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலைமை வகிக்­க­வுள்­ளா­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டலஸ் அழகப் பெரும தெரி­வித்தார்.
Labels
Image result for டலஸ் அழகப் பெரும
கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இந்த நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் தேர்தல் இன்னும் 36 நாட்­களில் நடை­பெ­ற­வுள்­ளது. உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்­த­லூ­டாக ஆட்­சியைக் கவிழ்க்க முடி­யா­தென பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். எனினும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லூ­டாக ஆட்­சியை கவிழ்க்க முடியும் என நாம் குறிப்­பி­டு­கிறோம்.
எனவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு வாக்­க­ளித்து உள்ளூர் அதி­கார சபை­களின் அதி­கா­ரத்தை எம்­மிடம் வழங்­குங்கள். அதன் பின்னர் எதிர்­வரும் சித்­தி­ரைப்­புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் அர­சாங்­கத்தை மாற்றும் வழியை நாம் காட்டித் தருவோம்.
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முறை­யற்ற ஆட்­சி­யினால் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீட்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்க ளித்து வெற்றிபெறச்செய்யுமாறும் அவர் மேலும் வேண் டிக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages