ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஓகிட் மலர் வளர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சூரியவௌ, அம்பலந்தொட்டை, அகுனகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 250 குடும்பங்கள் இந்த மலர் வளர்ப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மிரிஜ்ஜவென உலர் வலய தாவரவியல் பூங்காவில் இது தொடர்பான பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment