நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு முதலீடு நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். தேசிய கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நேற்று ஆரம்பமான 2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சிகயை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
No comments:
Post a Comment