அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951

வடக்கு அமெரிக்காவில் உள்ள ஐடஹோவில் உலகத்திலேயே முதற்தடவையாக அணு மூலம் உருவான மின்சாரம் கொண்டு விளக்கு எரிக்கப்பட்டது.
அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951

வடக்கு அமெரிக்காவில் உள்ள ஐடஹோவில் உலகத்திலேயே முதற்தடவையாக அணு மூலம் உருவான மின்சாரம் கொண்டு விளக்கு எரிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. * 1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

* 1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது. * 1915 - முதலாம் உலகப் போர்: கடைசி ஆஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பியது.

* 1917 - சோவியத்தின் முதலாவது ரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. * 1943 - பொலிவியாவில் ராணுவப் புரட்சி நடந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages