- Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 26 December 2017

Image result for பாம்­புக்­க­டி­
இலங்­கையில் ஆண்­டு­தோறும் 80000 பேர் பாம்­புக்­க­டிக்கு உள்­ளா­வ­தா­கவும் இவர்­களில் 400 பேர் மர­ணிப்­ப­தா­கவும் களனிப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வொன்று குறிப்­பி­டு­கின்­றது. 
களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஜானக டி சில்வா, சிரேஷ்ட பேரா­சி­ரியர் மருத்­து­வ­பீட டாக்டர் அனு­ரா­தானி, கஸ்­தூ­ரி­ரட்ண சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், தலைவர் பொது சுகா­தா­ரத்­துறையினர் ஆகி­யோரைக் கொண்ட குழு இவ்­வாய்வை மேற்­கொண்டு இத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.
நாடு பூரா­கவும் உள்ள மருத்­து­வ­மனை அறிக்­கைகள், பாம்­புக்­கடி பற்­றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகி­ய­வற்றில் இருந்தே இவ்­வாய்­வா­ளர்கள் தகவல் திரட்­டி­யுள்­ளனர்.
இது­வரை பாம்­புக்­கடி பற்­றிய ஆய்வு, அதன் முக்­கி­யத்­துவம் என்­பன எடுத்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை.
பாம்­புக்­க­டிக்கு உள்­ளா­ன­வர்­களின் சிகிச்­சைக்­காக இலங்கை அர­சாங்கம் 1.5 பில்­லியன் ரூபாவை ஆண்­டு­தோறும் செல­வி­டு­கி­றது. பாம்­புக்­கடி சிகிச்­சைக்­கென உள்ள மருந்தை இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­வ­தற்கு 6 மில்­லியன் டொலர் செல­வி­டப்­ப­டு­கி­றது.
மேலும் இவ்­ஆய்­வுக்­கு­ழுவில் பேரா­சி­ரி­யர் ராஜித விக்­ர­ம­சிங்க, பேரா­சி­ரியர் அனுலம் பத்மேஸ்வரன், பேராசிரியர் குணவர்தன மற்றும் டாக்டர் ஷாலுகா ஜெயமான்னே ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages