இரண்டாம் கட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லை நாளை நிறைவு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

இரண்டாம் கட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லை நாளை நிறைவு

 இரண்டாம் கட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லை நாளை நிறைவு
இரண்டாம் கட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இன்று நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்தலாம். 248 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 
இரண்டாம் கட்டத்தின் கீழ் 17 மாநகரசபைகள், 23 நகர சபைகள், 28 பிரதேச சபைகளுக்கு  வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages