இராணுவத்தின் முதற்குழுவினர் மாலி நாடு பயணம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 25 December 2017

இராணுவத்தின் முதற்குழுவினர் மாலி நாடு பயணம்

இராணுவத்தின் முதற்குழுவினர் மாலி நாடு பயணம்
மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் முதற்குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டுசென்றுள்ளனர்.
குறித்த பணிக்காக நேற்றுக்காலை 10 படை பிரிவுகளைச்சேர்ந்த 200 வீரர்களில் முதற்குழுவில் 150 இராணுவ வீரர்கள் இக்குழுவில் ஒருவருட கால சேவைக்காக சென்றுள்ளனர்.

ஏனைய 50 இராணுவ வீரர்கள் மிகவிரைவில் மாலி நாட்டின் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணியகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பயணம் செய்யுள்ளார்கள்.

இவ்வீரர்களை வழியனுப்பி வைப்பதற்காக, இராணுவ அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனெரல் அமால் கருனாசேகர உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages