இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று முன்தினம் நடைnhற்ற இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியமர்வு இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment