தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்றுக் காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் பொலிஸார் முன்னெடுத்த 6 சுற்றிவளைப்புக்களில், 5 நடவடிக்கைகளின் போது இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார்.
Post Top Ad
Monday 8 January 2018
24 மணிநேரத்தில் 11 பேர் கைது
Tags
# Local News
Share This
About www.gafsrilanka.com
Local News
Labels:
Local News
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment