பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 40 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்றுவீசக்கூடும்.
வடபகுதியில் காலை மற்றும் இரவுவேளைகளில் குளிரான காலநிலை நிலவும்.
காலைவேளைகளில் நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment