வரலாற்றில் கூடுதலான முதலீடுகள் கடந்த ஆண்டிலேயே இலங்கைக்குக் கிடைத்ததாக கடற்றொழில் நீரியியல் வள அபிவிலுத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதலீடுகளின் பெறுமதி 165 கோடி அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கடற்றொழில் சார் ஏற்றுமதி 46 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment