வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நாணய தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான நாணயங்களை அந்த பிரதேசத்திலுள்ள வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
ரூபா 10/= , ரூபா 5/=, ரூபா 2/= நாணயங்களை அந்தப்பிரதேசத்திலுள்ள பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment