சுகததாச விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுபாதை எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
புனரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவிக்கின்றன.
தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டிகளை நடத்துவதற்கு முன்னர் புனரமைப்புப் பணிகளை பூர்த்தி செய்வது இலக்காகும்.
No comments:
Post a Comment