அரசுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை, காலக்கெடு! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 4 January 2018

அரசுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை, காலக்கெடு!

தபால் திணைக்களத்தில் புதிதாக ஆட்களைச் சேர்க்கும் விதிமுறைகள் சீராகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தபால் திணைக்கள ஒருங்கிணைந்த ஊழியர் சங்க முன்னணி வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளது.
Image result for post office in srilanka
தபால் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்களுக்கு சீரான விதிமுறைகள் இல்லாதிருப்பதாகவும் புதிய விதிமுறைகளை அரசு அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் மேற்படி சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அரசு கரிசனை கொள்ளாதவிடத்து, எதிர்வரும் பத்தாம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மேற்படி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages