கிழக்கு, ஊவா மாகாணங்களில் நிலவும் காலநிலையில் சிறிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவிளல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்Nதூட்டை மாவட்டத்திலும்; இடைக்கிடையே மழை பெய்யலாம். நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment