அம்பாறை மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பெரும்போக நெல் அறுவடைப் பணிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது சிறிய அளவில் நெல் அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment