கல் பொழுதில் வறட்சியான காலநிலையும், இரவு வேளையிலும், காலை நேரத்திலும் குளிரான காலநிலையையும் எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கால நிலை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு;ள்ளது.
நுவரெலிய மாவட்டத்தில் சில இடங்களில் காலை வேளையில் உறைபனியை அவதானிக்க முடியும்
நாட்டின் பெரும்பாலான இடங்களில் சீரான காலநிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment