ஊழல் மோசடி இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதே ஒரே நோக்கம் -ஜனாதிபதி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 8 February 2018

ஊழல் மோசடி இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதே ஒரே நோக்கம் -ஜனாதிபதி

ஊழல் மோசடி இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதே ஒரே நோக்கம் -ஜனாதிபதி

ஊழல் மோசடி இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை கதுருவலயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐந்து ஜனாதிபதிகளும் தமது அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்வதற்காகவே அரசியல் யாப்பில் திருத்தங்களை சேர்த்தார்கள். தாம் அதிகாரங்களை குறைப்பதற்காக அரசியல் யாப்பை திருத்தியதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages