நீர்கொழும்பில் வெளிநாட்டவர் கைது - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 8 February 2018

நீர்கொழும்பில் வெளிநாட்டவர் கைது

நீர்கொழும்பில் வெளிநாட்டவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் எல்லைப்பிரதேசத்திற்குட்பட்ட கடோல்கெலே என்ற இடத்தில் குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளுக்கு மாறாக விசா அனுமதி இன்றி தங்கியிருந்த வெளிநாட்டைச்சேர்ந்த ஒருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
27 வயதான இவர் சிம்பாவே நாட்டை சேர்ந்தவர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages