பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் பெரஹெர ஊர்வலத்தில் ஜனாதிபதி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 9 February 2018

பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் பெரஹெர ஊர்வலத்தில் ஜனாதிபதி

பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் பெரஹெர ஊர்வலத்தில் ஜனாதிபதி

பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 53ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார்.
பொலன்னறுவை நவ நகரவிலிருந்து ரோயல் கல்லூரி வரையில் இப்பெரஹெர ஊர்வலம் நேற்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரவிலால் விஜேசிங்க உள்ளிட்ட ஆசிரியர்களும் , மாணவர்களும் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages