வடக்கு வடமத்திய கிழக்கு தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி காணம்படும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment