பெங்களூரு, ஜன. 3-
பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பைக்கில் சென்ற இருவர் லாரி மோதலில் உயிரிழந்தனர்.
கெங்கேரி நைஸ் ரோடு பகுதியில் 27 வயது பிரசாந்த் 25 வயது அக்சயா ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
இவர்கள் தனியார் தொலை தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை இவர்கள் பணிக்கு சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment