கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 1000 கி.மீ தொலைவுக்கு சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ, பொருளிழப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Post Top Ad
Wednesday, 10 January 2018
கரீபியன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு
Tags
# foreign News
Share This
About www.gafsrilanka.com
foreign News
Labels:
foreign News
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr



No comments:
Post a Comment