அடுத்த மாதம 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் செயலகம், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. .
No comments:
Post a Comment