திட்டமிடப்பட்ட_சதி - றுபைஸ் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 23 September 2018

திட்டமிடப்பட்ட_சதி - றுபைஸ்

திட்டமிடப்பட்ட_சதி...
தலைக்கு மேலால் வெள்ளம் போகிறது இனி எதையும் மறைக்க நேரமில்லை.

அஸ்மி மூகாவின் ஆரம்பப் போராளி என்று எல்லோருக்கும் தெரியும். 
அவர் மூகாவில் இணைந்து தேர்தல் கேட்கப் போகிறார் என்று அஸ்மியின் சகோதரர் பீமி அதாவிடம் கூறி அவனை தேகாவுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அதாவும் இணைத்தார்.
 அதேபோல பஹீஜின் சொந்தக்காரப் பெண் அதாவிடம் பல முறை போய் பஹீஜ் தேர்தல் கேட்கப் போகிறார் உன்னோடு இணைத்துக்கோ மன என்று கூறியும் கணக்கில் எடுக்கா தன் சுபாவத்தைக் காட்டிய அதா ஒரு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பஹீஜின் தோல்விக்குப் பின் இணைத்தார்.பஹீஜ் இணைந்துகொண்டார்.

இந்த இடத்தில் கொப்பறாவையும் ஞாபகம் கூறியவனாக.
தலைவர் அதா மூகாவை விட்டு வந்து தேகாவை ஆரம்பிக்கும்போது அவரின் வெற்றி தோல்வி, இன்பம் துன்பம் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நேர்பாதையில் பயனிக்கும் இந்த உதுமானுக்கும் அஸ்மி, பஹீஜ் போன்றோருக்கும் இடையில் நிறைய ஏற்றத் தாழ்வு உண்டு.
நேற்று வந்த இந்த இருவருராலும் உதுமானை அதா இழக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருப்பது பரிதாப நிலை.

15 வருடகால கட்சியில் அதா என்பவருக்கு கட்சியை நாடு பூறாகவும்  விஸ்த்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இருந்திருக்கவில்லை.
தொடர்ந்து அமைச்சுப் பதவிகளிலும், அதிகாரத்திலும் இருந்ததால் அந்த நிலை ஏற்பட்டது.

மாறாக எப்போது ஒரு மஹிந்த தோற்பார் என்று தெரிந்தும் கொள்கை என்று அவரோடே தன் அரசியலைச் செய்து இன்று அதிகாரம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரோ.

அதன்பின் தனித்துப் போன அதா. அதாவை விட்டுப் போன சிலர் என்று இருந்த இடைவெளிக்குள் புகுந்து அதாவுக்கு அனைத்து வகையிலும் ஆறுதலாக இருந்து தனது இருப்பையும் தக்கவைத்து விசுவாசத்தையும் காட்டி சிலரை எந்த நேரத்திலும் கூட்டியும் விட்டு மீதம் இருக்கும் சிலரையும் அதாவை விட்டுக் களிட்டிவிடும் பணியைச் செவ்வனே செய்தார் இந்த அஸ்மி.

இது நீடித்து விஜய் அஜித் சண்டை போல அஸ்மி சபீஸ் சண்டை கொஞ்சக் காலமாக நடந்து கொண்டிருந்தது. பின் தலைவரின் செல்லப் பிள்ளையாக இருந்த அஸ்மி உதுமானுக்கு ஆலோசனை வழங்கும் இடத்துக்கு நகர்ந்தார். 

உள்ளூராட்சி தேர்தலும் நடந்து பதவி நிலைகளைப் பகிர்ந்தளிக்க அதாவால் சபீஸ், அஸ்மி யாசிர் போன்றோரை அழைத்து அவர்கள் அபிப்பிராயம் கேட்டபோது.
சபிஸ் தனக்கு மேயர் வேண்டு அது பிந்திய இரண்டு வருட காலம் தந்தாலும் பரவாயில்லை பிரதி வேண்டாம் என்று கூறிச் சென்றுவிட்டார்.
யாசீர் பிரதி தந்தே ஆகவேண்டும் என்று சொல்ல.
அஸ்மி சகீக்கு மேயர் கொடுங்கள் எனக்கு எது தந்தாலும் ஏற்கிறேன் என்று கூற.
அதா பிரதியைக் கொடுத்து.
சொல்லும் போது ராஜினாமா செய்யவேண்டும் என்று வாக்குறுதியையும் பெற்றார்.
#பின்_டயர்கள்_எரிக்கப்பட்டது_நம்_அனைவருக்கும்_தெரிந்ததே...

பிறகு மாகாணக் கதை வந்தது அதிலும் தன் விளையாட்டைக் காட்டிய அஸ்மி பஹீஜ் உதுமான் என்று தனது சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்து சக்கியை, அல்லது தில்சானை மாகாணமாக்க எத்தனித்தார். இவரின் எதிர்கால அரசியல் இருப்புக்கு அது இன்றி அமையாத ஒன்றாக இருந்தது.

மூகா இணைவு கூட்டணி என்று இருவேறு கருத்தாடல்கள் இருந்தும் தனித்து தனது பயணத்தைத் தொடரும் அதா/தேகா எதிர்காலத்தில் எந்த வகையான முன்னெடுப்களைச் செய்யப்போகிறது என்பது அல்லாஹ்வுக்கும் அதாவுக்கும்தான் தெரியும் அதிலும் இந்த அஸ்மியின் மூக்கு நுழைப்பு.
எப்படி சூனியக்காரனின் கதையைக் கேட்டு மஹிந்த பாராளுமன்றத்தை கலைத்து தோற்றுப்போனாரோ அதேபோல அஸ்மி எனும் சூனிய சூத்திரதாரியின் கதை கேட்டால் அதா/தேகா அழிந்தே போகும்.

GCA ஆரம்பித்தார்கள் அதில் இருந்த உறுப்பினர்கள் அட்மின்கள் பல கோணங்களில் தங்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அதில் அஸ்மிக்கு எதிரான கருத்துக்களையும், அதைக் கூறுபவர்களையு அதாவிடம் காட்டி கட்சிக்கும் அதாவுக்கும் எதிரானவர்களாக அஸ்மியாலையே மாற்றப்பட்டது.

பிறகு  akp wall சகி, பீமி அஸ்மி, என்று இரு குடும்பக் கூட்டணியால் உருவாக்கப்பட்டு பின் அதர்க்குள்ளும் பிரிவினைகள் வந்தது அதுவும் akp wall இல் ஒலித்த அஸ்மிக்கு எதிரான குரல்களாலையே அது நடந்தது. 
பிறகு பல குழுமங்கள் திறந்தும் ஒரு நேர்த்தியான நேர்மையான உடகம் தேகாவால் செய்யமுடியாமல் போனது பரிதாபம். அதையும் தாண்டிய சில குழுமங்கள்
அஸ்மியின் குடும்பக் கட்டுப்பாட்டில்தால் இருக்கிறது.

எத்தனையோ பேக் ஐடிகள் மூலம் பேய்க்கதை சொல்லும் அஸ்மியால்.

இன்று குடும்பம், அரசியல், சொந்த உடல் நிலை என்று பலதில் பாதித்து மனது உடைந்த நிலையில் இருக்கும் உதுமான் கட்சியின் அதிகாரத்தை விட்டு விலக பல காரணங்களில் அஸ்மி என்பவரும் ஒரு காரணம்.
அதை அஸ்மியின் சில பதிவுகளும், எங்களால் இனங்காணப்பட்ட அஸ்மியின் பேக் ஐடிகளும், உதுமான் மகனின் பதிவுகளும் சாட்சி.

உதுமானின் பதவி விலகல் கடிதம் பஹீஜிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை வைத்து பஹீஜ் சிலரை தன் பக்கம் இணைத்து எப்படியாவது உதுமானை கட்சியில் இருந்து பிரித்து தன் அரசியலைச் செய்ய தான் படித்த சட்ட அறிவை பயன்படுத்தியதாகவும் சில பதிவுகள் எமக்குச் சுட்டிக்காட்டியது.

அது ஒரு புறம் இருக்க.....
ஒரு படித்த ஆளுமை அக்கரைப்பற்றை நேசிக்கும், அதாவில் மரியாதை கொண்ட ஒருவரோடு இரவு நீண்ட நேரம் உரையாடினேன்.
அவர் சொன்ன கடைசி வார்த்தை அஸ்மிக்கு அதிகாரம் கொடுத்து, சக்கி கட்டார் வருகையை உருவாக்கி அஸ்மி என்ற ராஜ நாகத்துக்கு மேயர் கொடுத்து அனைத்து அக்கரைப்பற்றையும் அதா அவமானப் படுத்திவிட்டார் என்றார்.

ஆக பிரபாகரன் கர்னாவின் ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக செயற்பட்டு பின் கர்னா பிரிந்து பிரபா அழிந்தாலும் கர்னாவின் உரையிலும் பதிவுகளிலும் ஒரு நேர்மைதும் தெளிவும் இருக்கிறது.
அதேபோல அதா என்பவர் உதுமானின் கதை கேட்காமல் செயற்பட்டு உதுமான் பிரிந்தால் இதே போல இரு நிலை அதாவுக்கு ஏற்படும் ஏன் என்றால் அதாவின் குரல் எம் சமூகத்துக்கானதும் நாட்டுக்கானதுமான நேர்மையான குரலாகவும் கருத்தாகவும் இருந்தாலும் அவரிலும் ஒரு தளர்வு நிலை இருக்கிறது. அது உதுமானிடம் இல்லை.

இருந்தும்.
இன்னும் சில உன்மைகளும்.
மறைந்துள்ள ரகசியங்களும்.
பகுதி பகுதியாக எழுதவிருக்கிறேன்.

#01_சுதந்திரக் கிழக்கு ஆரம்பித்தது.

#02_உதுமான்,மூகா,தேகா,....இதில் fahath a majeeth இன் செயற்பாடு என்ன...?

#03_aroos கூட்டணி

#04_பாலமுனைப் பிரகடனம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது...?
அதில் கிடைத்த லாபம் என்ன...?

#05_மேயரின் கட்டார் வருகையில் பொதிந்த ரகசியப் பின்னனி.

#06_tfcறிஸ்வான் காக்காவின் பங்களிப்பு.

#07_அஜ்வர் அசீஸ் யார்..?

இன்ஷா அல்லாஹ்
காத்திருங்கள்......
தொடரும்...gafrufais.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages